Showing posts with label sex photo. Show all posts
Showing posts with label sex photo. Show all posts

Thursday, 4 March 2010

நித்தியானந்தாவுடன் இருப்பவர் யார்? ரஞ்சிதாவா? ராகசுதாவா?


சுவாமி வேடம்போட்ட நித்தியானந்தாவின் காம லீலைகள் வீடியோ காட்சிகளாக வெளிவந்து பெரிய பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. நிதியானந்தாவுடன் இருக்கும் இளம் பெண் யார் என்பது வெளிப்படையாக சொல்லப்படாவிட்டாலும், Sun News தொலைக்காட்சியில் ஒளி பரப்பப்பட்ட செய்தியின்படி அந்தப் பெண் R எனும் எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்ட தமிழ் திரைப்பட நடிகை என்பது தெளிவாகிறது.

இதனடிப்படையில் நடிகை ரஞ்சிதாவின் பெயர் இந்த சர்ச்சையில் அடிபட்டாலும், புதிதாக ஒரு பெயரும் இப்போது உலாவருகிறது. வீடியோவில் தெரிவது நடிகை ராகசுதாவா எனவும் ஒரு வதந்தி உலாவருகின்றது. Sun News தொலைக்காட்சி அல்லது இதனுடன் தொடர்புபட்ட எவரேனும் வெளிப்படையாக சொல்லும் வரை வதந்திகளுக்கு குறைவிருக்காது.

நடிகை ராகசுதா, தினமும் என்னைக் கவனி, ஐயர் IPS, முள்ளில் ரோஜா, தங்கத்தின் தங்கம் போன்ற படங்களில் நடித்தவர். நடிகை ரஞ்சிதா, பாரதிராஜாவினால் நாடோடித்தென்றல் படத்தில் கார்த்திக்கிற்கு ஜோடியாக அறிமுகப்படுத்தப்பட்டவர். பின்னர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகை ராகசுதா, சில காலங்களுக்கு முன்பு தனது காமலீலை சர்ச்சைகளால் பத்திரிக்கை செய்திகளில் இடம்பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கேயிருக்கும் படம் ரஞ்சிதாவினுடையது.

தொடர்புபட்ட செய்திகள் :

Wednesday, 3 March 2010

நித்யானந்தா தலைமறைவு!

நடிகை ரஞ்சிதாவுடன் காம லீலையில் இருந்தவேளை வீடியோ படம் பிடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சுவாமி (?) நித்தியானந்தா தலைமரைவாகீவிட்டார். அவரது ஆச்சிரமங்கள் பல பக்த கேடிகளால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான செய்திகளையும் படங்களையும் வீடியோ காட்சிகளையும் எமது வாசகர்களுக்காக இங்கே தந்திருந்தோம். இதன் தொடர்ச்சியாக, தினகரனில் வெளிவந்த புதிய செய்தியையும் உங்களுக்காக இங்கே தருகிறோம்.

தினகரனில் வெளியாகியுள்ள செய்தி:


நடிகை ரஞ்சிதாவுடன் செக்ஸ் லீலைகள் : நித்யானந்தா தலைமறைவு!

சென்னை: பிரபல தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்த சாமியார் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கொதிப்படைந்த பக்தர்கள், பல நகரங்களிலும் உள்ள அவரது ஆசிரமங்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். பல இடங்களில் நித்யானந்தரின் உருவப் படங்களை செருப்பால் அடித்து கொளுத்தினர். திடீரென நித்யானந்தா தலைமறைவானது பரபரப்பை அதிகரித்துள்ளது. பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் நித்யானந்த தியான பீடம் என்ற ஆசிரமம் நடத்தி வருபவர் பரமஹம்ச நித்யானந்தா (31). தமிழகத்தில் சென்னை, திருவண்ணாமலை உள்பட பல நகரங்களிலும் இவரது ஆசிரமங்கள் உள்ளன. உலகின் பல நகரங்களுக்கும் சென்று சொற்பொழிவுகள் ஆற்றி வந்தார். இந்நிலையில், பிரபல நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா நெருக்கமாக இருக்கும் படுக்கை அறை வீடியோ காட்சிகள் நேற்று வெளியாயின. இது பெரும் பரபரப்பையும் பக்தர்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
திருவண்ணாமலையில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தை பொதுமக்கள் மற்றும் இந்து மக்கள் கட்சியினர் நேற்று இரவு முற்றுகையிட்டனர். ஆசிரமத்துக்கு உடனே சீல் வைக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். பதற்றம் அதிகரித்ததால், இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சிவபாபு கைது செய்யப்பட்டார். ஆசிரமத்தில் தங்கியிருந்த 45 ஊழியர்கள் நேற்று நள்ளிரவு நித்யானந்தாவின் பேனர்கள், போஸ்டர்களை ஆவேசமாக கிழித்து எறிந்துவிட்டு வெளியேறினர். ஆசிரமத்தை சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சொந்த ஊரான தி.மலையில் ஆசிரமம் அமைக்க நித்யானந்தா ஆசைப்பட்டார். இதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு பவழக்குன்று மலையை ஆக்கிரமிக்க முயன்றுள்ளார். அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், 2 ஆண்டுகளுக்கு முன்பு கிரிவலப்பாதையில் உள்ள நிருதிலிங்கம் அருகே 3 ஏக்கர் பரப்பில் ஆசிரமம் அமைத்தார். அங்கு அவர் தங்க சொகுசு அறையுடன் கட்டிடம் கட்டப்பட்டது. திருவண்ணாமலைக்கு வரும்போது அங்குதான் தங்குவார். கடந்த ஜனவரி 8&ம் தேதி பிறந்தநாள் விழாவை இங்கு விமரிசையாக கொண்டாடியுள்ளார்.
இதுதொடர்பாக தி.மலை மாவட்ட இந்து முன்னணி தலைவர் டி.எஸ்.சங்கர் கூறுகையில், ‘‘ஆடம்பர வாழ்க்கை வாழும் நித்யானந்தர் கிரிவலப்பாதையில் ஆசிரமம் கட்டக் கூடாது என்று ஏற்கனவே கூறினோம். அவரது சுயரூபம் தற்போது அம்பலமாகியுள்ளது. அவரை உடனே கைது செய்ய வேண்டும். தி.மலைக்குள் அவரை இனி விடமாட்டோம்’’ என்றார். புதுச்சேரி வில்லியனூர் ஏம்பலத்தில் உள்ள நித்யானந்தர் ஆசிரமத்தை பொதுமக்கள் சூறையாடினர். ஜன்னல்கள், விளக்குகள், மின்விசிறிகள் அடித்து நொறுக்கப்பட்டன. சாமியார் பேனரை தீவைத்து கொளுத்தி செருப்பால் அடித்தனர். பதற்றம் அதிகரித்ததால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி பஸ் ஸ்டாண்டில் இந்து முன்னணி அமைப்பினர் மாநில பொதுச்செயலாளர் முருகையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நித்யானந்தாவை கைது செய்து சொத்துக்களை முடக்க வேண்டும் என்று மக்கள் கோஷம் எழுப்பினர்.
கடலூர் வண்டிப்பாளையத்தில் உள்ள ஆசிரமத்தில் பேனர்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. கடலூர் மோகினிபாலம் பகுதியில் ஆசிரமத்தின் பெயர்பலகையை பொதுமக்கள் தார்பூசி அழித்தனர். நெல்லை டவுனில் உள்ள நித்யானந்தர் தியான மையத்தில் நித்யானந்தா படத்துடன் கூடிய டிஜிட்டல் பேனர், போஸ்டர்களை நிர்வாகிகளே கிழித்து எறிந்தனர். இந்த மையத்தில் சில மாதம் முன்பு அவர் ஆன்மீக உரையாற்றியுள்ளார். சீர்காழி சட்டநாதபுரம் மனோன்மணியம் நகரில் நித்யானந்த பீடத்தை அவர் சமீபத்தில் திறந்துவைத்தார். இங்கு தினமும் பஜனை, தியானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. டிவியில் ஆபாச காட்சிகளை பார்த்த மக்கள் ஆவேசமடைந்து நித்யானந்தா படங்கள், பேனர்களை நேற்று இரவு தீ வைத்து கொளுத்தினர்.


தினகரனில் வெளியாகியுள்ள வீடியோவை பார்ப்பதற்கு இங்கே அழுத்துங்கள்


கிறங்கவைக்க வருகிறாள், நமிதாவின் "அழகான பொண்ணு"

நமீதா நடிக்கும் "அழகான பொண்ணு" திரைப்படம் 5 ம் திகதி மார்ச் மாதம் திரைக்கு வருகிறது. அதாவது நாளை மறுநாள் வெளியிடப்படுகிறது. இந்தப்படத்தில் வழமைக்கு மேலாகவே நமீதா கவர்ச்சி காட்டியிருக்கிறார். இயக்குனர் திருவின் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இந்தப்படத்தின் படங்கள் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களிடியே, அதிலும் குறிப்பாக நமீதாவின் ரசிகர்களிடியே ஒரு பலத்த எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியிருந்தன.

கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் - திரு.
பிரதான நடிகன் - ராஜ் கார்த்திக்
நடிகை - நமீதா
துணை நடிகர்கள் - மயில்சாமி, வாசு விக்ரம் மற்றும் பலர்.

நமிதாவை பிரதான பாத்திரமாக கொண்ட இந்த திரைப்படத்தின் கதை, ஒரு 18 வயது இளைஞன் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் பற்றியது. 18 வயது இளைஞன் 25 வயது அழகான பெண்ணை சந்திக்கிறான். அவனுக்குள் எழும் மாற்றங்கள், தூண்டல்கள் என்பவற்றை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்போதைக்கு இயக்குனரின் கவலை என்ன தெரியுமா? அழகான பொண்ணு படத்தின் விளம்பரங்களைப் பார்ப்பவர்கள் இது ஒரு காமப் படமோ என எண்ணுகிறார்களாம். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. அந்தப் படத்தில் வரும் பாத்திரமாகவே நமீதா வாழ்ந்திருக்கிறார். வழமை போலவே நமீதா தேவையான இடங்களில் கவர்ச்சி காட்டியிருக்கிறார் என்கிறார் இயக்குனர்.

அழகான பொண்ணு, வெற்றிபெறுமா இல்லையா என்பது வேறு விடயம். அனால், நமீதா ரசிகர்களை, கிரங்கடிக்கப்போகிறது. போகிற போக்கைப் பார்த்தால் நமீதா, சகீலாவை மிஞ்சிவிடுவார் போலத் தெரிகிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...

Search This Blog