வருமானவரிதுறையினர் வடிவேலுவின் வீட்டில் சோதனை போட்டது பழைய விடையம். யாவரும் அறிந்தது. ஆனால், வருமானவரித்துறையினர் என்னென்னவெல்லாம் கைப்பற்றினார்கள் என்பது இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. அதிலும் பார்க்க பெரிய ரகசியம் இப்போது வெளிவந்துள்ளது. வடிவேலு அப்படி என்னத்தைதான் கெஞ்சினார்?
இதுதான் அது. வருமானவரித்துறையினர் வடிவேலுவின் வீட்டிற்கு சென்றபோது, சில சிறுவர்கள் வடிவேலுவை தாத்தா என்று கூப்பிட்டார்களாம். விசாரணைக்கு சென்றவர்கள் மலைத்துபோய்விட்டார்களாம். 25 வயது இளைஞனாக தன்னை காட்டிக்கொள்ளும் வடிவேலு உண்மையில் 50 வயதைக்கடந்துவிட்டவர். தாத்தா என்று கூப்பிட்ட சிறுவர்கள் அவரது பேரப்பிள்ளைகளாம். .
விசாரணை முடிந்து புறப்பட்டவர்களிடம், குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்லவேண்டாமென்று வடிவேலு கேஞ்சிக்கேட்டுக்கொண்டாராம். இப்போதுதான் இந்தச் செய்தி கசிய ஆரம்பித்திருக்கிறது.
Monday, 1 March 2010
Subscribe to:
Posts (Atom)
